Category: மாவட்ட செய்திகள்

போனஸ் வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 16 மின்வாரிய தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட இணைச்செயலாளர் ஜெகநாதன் தலைமை…

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கடலூர் அக், 16 மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி.எஸ். நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்…

டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள்.

கோயம்புத்தூர் அக், 16 ஆனைமலை பகுதியில் பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு…

அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 15 அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக. மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தெய்வ இளைய ராஜன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளர் உடல் உறுப்புகள் தானம்.

சேலம் அக், 15 அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் பிரசாந்த் வயது 35. பி.இ முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 9 ம்தேதி இரவு பிரசாந்த்…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் அக், 15 நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல்…

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.

நெல்லை அக், 15 புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் திருவேங்கடநாத புரத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்.

மயிலாடுதுறை அக், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின்…

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம்.

மதுரை அக், 15 உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் தட்டேந்திபிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர்…

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி.

கரூர் அக், 15 நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும்…