Category: மாவட்ட செய்திகள்

கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கன்னியாகுமரி அக், 15 ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 63 சென்ட் இடம் நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகர் பகுதியில்…

சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 15 சின்னசேலம் அருகே, எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு தொடர்பாகவும், மாணவர்களுக்கு…

கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டிய பசு மாடு விற்பனை

ஈரோடு அக்,15 ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. கன்றுக்குட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த சந்தைக்கு 75 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஈரோடு…

இந்தி திணிப்புக்கு எதிப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் அக், 15 இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அக், 15 கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை

.நெல்லை அக், 15 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை காவல் ஆணையர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.அந்த மனுவில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20,…

பஞ்சாயத்து தலைவரை கண்டித்து தரையில் படுத்து உருண்ட உறுப்பினர்.

நெல்லை அக், 15 நெல்லை தச்சநல்லூர் ராமையன்பட்டி பஞ்சாயத்து 12 வார்டுகளை கொண்டது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர். இந்நிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் டேவிட் தலைமையில் கூட்டம்…

நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்.

நெல்லை அக், 15 நெல்லையின் அடையாளங்களின் ஒன்றாக திகழ்வது சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம். பழமை வாய்ந்த இந்தப் பாலத்தின் மேல்பகுதியின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதேபோல் கீழ்பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வருகிறது.…

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை.

திருவாரூர் அக், 15 தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் ஆய்வாளர்கள், அருண் பிரசாத், சித்ரா…

பத்தாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்.

வேலூர் அக், 15 தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க…