Category: மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் உணவு திருவிழா.

கோயம்புத்தூர் அக், 20 உலக உணவு தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் உடலுக்கு நன்மை…

பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: மணிமுத்தாறில் ஆட்சியர் ஆய்வு.

நெல்லை அக், 20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு…

கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கம்.

அரியலூர் அக், 20 அரியலூர் சிறப்பு பஸ்கள் தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து…

மாமல்லபுரத்தில் மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு.

செங்கல்பட்டு அக், 20 செஸ் ஒலிம்பியாட் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ம்தேதி முதல் ஆகஸ்டு 9 ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது. இந்த செஸ் போட்டியின் நினைவாக வடக்கு மாமல்லபுரம் பகுதியில்…

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா.

நெல்லை அக், 20 நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23 ம்தேதி தொடங்குகிறது. ஹசரத் சையதலி பாத்திமா, கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த…

234 தொகுதியிலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள். தொடங்கி வைத்த முதலமைச்சர்.

சென்னை அக், 20 234 சட்டப்பேரவை தொகுதியிலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இ-சேவை மையங்களுக்கு நவீன மேசை, கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 10 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பயனர் எண்…

விழுப்புரத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் அக்,20 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும், மிகவும்…

காவல்துறையினர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா.

விருதுநகர் அக், 20 விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. 98 பேர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர். இவ்விழாவிற்கு தமிழக சிலை தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர்…

பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.

ராமநாதபுரம் அக், 20 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களாக இருக்கக்கூடிய தனுஷ்கோடி, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர்…

இரண்டாவது திருமணம் முடித்த சீரியல் நடிகர்.

சென்னை அக், 20 57 வயதான பப்லு பிரித்விராஜ் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர். ‘வாரணம் ஆயிரம்’, ‘பயணம்’, ‘பாண்டிய நாட்டு தங்கம்’, ‘சிகரம்’, ‘அழகன்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பீனா என்ற மனைவியும்…