Category: மாவட்ட செய்திகள்

போராடிய மலை கிராமம். அதிரடி உத்தரவு வழங்கிய மாநில மனித உரிமைகள் ஆணையம்.

நெல்லை அக், 20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள திருப்பணிபுரம் என்ற மலை கிராமத்தில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இயற்கை முறையில் எலுமிச்சை,மிளகு,தென்னை,வாழை, நார்த்தங்காய் போன்ற விவசாயம் செய்து…

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை அக், 20 தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை மாவட்ட ங அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை அக், 20 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் 23 வரை 4…

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உற்பத்தி பொருள் கண்காட்சி.

திருவாரூர் அக், 20 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு.

பெரம்பலூர் அக், 20 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.…

தடையை மீறி திறக்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’.

நீலகிரி அக், 20 கூடலூர், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின்…

போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் அக், 20 நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சந்திரசேகரன், மண்டல பொருளாளர் பாஸ்கரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்…

26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கரடிப்பட்டியூர் ஏரி.

ஈரோடு அக், 20 கரடிப்பட்டியூர் பெரிய ஏரி அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ளது கரடிப்பட்டியூர் பெரிய ஏரி. இது 55 ஏக்கர் பரப்பளவில் 30 முதல் 50 அடி ஆழம் வரை உள்ளது. கடந்த மாதத்தில் இப்பகுதியில் கன மழை…

போடியில் ரூ.6 கோடியில் சாலை விரிவாக்க பணி.

தேனி அக், 19 ராமநாபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, போடி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லும் வகையில் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தநிலையில் போடியில் உள்ள தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ.6 கோடியில் விரிவாக்கம்…

கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்.

தஞ்சாவூர் அக், 19 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…