போராடிய மலை கிராமம். அதிரடி உத்தரவு வழங்கிய மாநில மனித உரிமைகள் ஆணையம்.
நெல்லை அக், 20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள திருப்பணிபுரம் என்ற மலை கிராமத்தில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இயற்கை முறையில் எலுமிச்சை,மிளகு,தென்னை,வாழை, நார்த்தங்காய் போன்ற விவசாயம் செய்து…
