Category: மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்பு.

வேலூர் அக், 19 வேலூரை அடுத்த ஒடுகத்தூரை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்தார். அப்போது அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11,585 எடுக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் புக் ஆகவில்லை. மேலும் அவரின்…

கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.

சிவகங்கை அக், 19 காரைக்குடி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. யூனியன் நகர் மன்ற தலைவர் சொர்ணம் அசோகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோ,…

புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது.

புதுக்கோட்டை அக், 19 விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு தகவல் கிடத்தது. அந்த தகவலின்பேரில் காவல் துணை ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான காவல்துறையினர் முல்லையூர் மற்றும் வேலூர் பகுதிகளில்…

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை.

நாமக்கல் அக், 19 குமாரபாளையம், கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும்நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த…

கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

கடலூர் அக், 19 திட்டக்குடி நகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட தர்மகுடிக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர…

பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வு.

திருவண்ணாமலை அக், 19 வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி ஆட்சியர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார். இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட…

தொடர்மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை.

விருதுநகர் அக், 19 வத்திராயிருப்பு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற…

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம்.

விழுப்புரம் அக், 19 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 1.7.2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்,…

தச்சநல்லூர் தேனீர் குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு.

நெல்லை அக், 19 நெல்லையை அடுத்த தச்சநல்லூர் காவல் நிலையம் எதிரே தேனீர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி…

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்.

நெல்லை அக், 19 சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு காவல்…