Category: மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.

மயிலாடுதுறை அக், 19 செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், மேலையூர் ஊராட்சியில் காவிரி நகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்…

மாவட்ட துணை ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன் பதவியேற்பு.

திருப்பூர் அக், 19 தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக…

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உசிலம்பட்டியில் மாடுகளுடன் உற்பத்தியாளர்கள் மறியல்.

மதுரை அக், 19 உசிலம்பட்டி பகுதியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தி சங்கத்தினர் நக்கலப்பட்டியில் மதுரை-தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மதுரை மற்றும் பெரிய செம்மெட்டுப்பட்டி ஆகிய இடங்களிலும்…

ஓசூரில் பெண்கள் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்.

கிருஷ்ணகிரி அக், 19 ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின்…

மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்.

கரூர் அக், 19 தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிப்பட்டி அரபு கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் தலைவர் சலாஹீத்தீன் ஜமாலி தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அரசு ஹாஜி…

குளச்சலில் காவல் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்.

கன்னியாகுமரி அக், 19 காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட…

பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 19 மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை…

டவுன்- பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும். மேயரிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு மனு.

நெல்லை அக், 19 நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22 ம்தேதி நடைபெற…

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 19 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும்…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்.

திண்டுக்கல் அக், 19 பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில், மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ம்தேதி ரோப்கார்…