வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.
மயிலாடுதுறை அக், 19 செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், மேலையூர் ஊராட்சியில் காவிரி நகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்…
