பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.
தர்மபுரி அக், 19 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கடந்த…
