Category: மாவட்ட செய்திகள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

சென்னை அக், 18 சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். உடன் சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்.

திருவாரூர் அக், 18 தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடந்தது. அப்போது மன்னார்குடி பெரிய கடைத்தெரு, காஞ்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு…

வேலைவாய்ப்பு முகாமில் தகுதி வாய்ந்த 191 பெண்கள் தேர்வு.

திருப்பத்தூர் அக், 18 திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் இணைந்து பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர்…

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

ராமநாதபுரம் அக், 18 சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8…

தமிழ் தேச மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை அக், 18 கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் அரசியலை எதிர்த்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாவதி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன், பாண்டியன், கென்னடி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை…

அம்பாசமுத்திரம் இ சேவை மையங்களில் இணையதள சேவை கோளாறு. பொதுமக்கள் அவதி.

நெல்லை அக், 18 அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ சேவை மையங்களும் கடந்து ஒரு மாத காலமாக செயல் இழந்து காணப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் எடுப்பதற்கு…

பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

சிவகங்கை அக், 18 இளையான்குடி பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு எல்லாம் தென்னந்தோப்புகளில் வரப்பு ஓரத்திலும், மானாவாரி நிலத்திலும் பனை மரங்கள் அதிகமாக காணப்பட்டன. கிராமங்களில் உள்ள பனை மரம் ஏறும் தொழிலாளர்…

திருவோணம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர் அக், 18 திருவோணம் வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார ஆலோசனைக் குழு தலைவரும், திருவோணம் தெற்கு ஒன்றிய திமுக. செயலாளருமான சோம. கண்ணப்பன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு…

நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை அக், 18 அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பளம் வழங்கக்கோரியும், இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை.

பெரம்பலூர் அக், 18 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் 5 ம்தேதி வருகை தரவுள்ளார். மேலும் முதலமைச்சரின்…