Category: மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி அக், 21 விவசாய கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அரியாறு-கோரையாறு-உய்யகொண்டான்-குடமுருட்டி ஆறு-கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும். ஆறு,…

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி. சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் இன்று மோதல்.

சென்னை அக், 21 ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி-கோவா அணிகள் மோதுகின்றன. 11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு…

விசைப்படகு மீனவர்கள் 3 பேர் கைது.

புதுக்கோட்டை அக், 21 புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 97…

மாநகராட்சி அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா.

நெல்லை அக், 21 நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி…

சங்கரன்கோவிலில் உழவர் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.

தென்காசி அக், 21 சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நமக்கு நாம் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண்…

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

சிவகங்கை அக், 20 சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் சோதனை…

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 20 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியின் 86வது மற்றும் 87வது பொது பேரவைக் கூட்டம் தலைவர் ஷியாம்குமார் தலைமையில் அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்றது. துணை பதிவாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வங்கி பொது மேலாளர்…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைவு.

சென்னை அக், 20 தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்…

சுங்கச்சாவடியில் அகல் விளக்கு ஏந்தி ஊழியர்கள் போராட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 20 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 28 ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தியபடி…

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்.

கடலூர் அக், 20 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பொறியியல் புல வளாகத்தில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன்…