குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு குறித்த தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.
கன்னியாகுமரி அக், 27 போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை…
