Category: மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு குறித்த தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

கன்னியாகுமரி அக், 27 போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை…

ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

கள்ளக்குறிச்சி அக், 27 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சென்னை…

இருந்து 2,600 கன அடி நீர் வெளியேற்றம்.

ஈரோடு அக், 27 ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர்…

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

திண்டுக்கல் அக், 27 திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி செங்குளம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை கூடுதல்…

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு அக், 27 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 250 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 60 படகில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில்…

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி அக், 27 தர்மபுரி மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்று மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 27 கடலூர், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு…

ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

அரியலூர் அக், 27 அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பல்லவன், வைகை அதிவிரைவு ரெயிலில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில்…

250 குடும்பங்களுக்கு இருளர்-ஆதியன்குடி இன சாதி சான்றிதழ்.

தஞ்சாவூர் அக், 27 கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று…

கீழக்கரையில் இங்கிலாந்து பிரதமருக்கு வாழ்த்துப் பலகை.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி முக்கு ரோடு பகுதியில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி MKT பேரவை சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் இந்திய…