Category: மாவட்ட செய்திகள்

அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்.

குடியாத்தம் அக், 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள்…

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு.

விழுப்புரம் அக், 28 விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல்…

மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு.

விருதுநகர் அக், 28 வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர்…

பட்டா வழங்கக்கோரி வீடுகளில் கருப்புகொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.

நெல்லை அக், 28 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம். இங்குள்ள பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது,…

சென்னை மெட்ரோ ரயில் திட்டம். மத்திய வீட்டு வசதி அமைச்சர், தமிழக முதலமைச்சர் தலைமை.

சென்னை அக், 28 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் 2 ம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய…

தமிழக அரசை கண்டித்து பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 28 தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட பாரதியஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதியஜனதா மாவட்ட தலைவர்…

வேதாரண்யத்தில் கடல் சீற்றம். மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகப்பட்டினம் அக், 27 நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.வங்க கடலில் சித்ராங் புயல் கரை கடந்தநிலையில் ேநற்றும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது.…

வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கைத்தறித்துறை ஆணையர் ஆய்வு.

கரூர் அக், 27 கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 27 அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன்,…

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 69 பேர் மீது வழக்கு.

திருவள்ளூர் அக், 27 திருவள்ளூர் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2…