Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா ஆலோசனை கூட்டம்.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகாரச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பு 1975-ம் ஆண்டு மறைந்த கேரள மாநில முன்னாள் அமைச்சர் நீலலோகிததாஸன் நாடாரால் தொடங்கப்பட்ட…

மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை அக், 27 திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம்…

திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு.

நெல்லை அக், 27 வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ஓடை, மழை நீர் வடிகால் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் பிராய்ந்தான் குளத்தில் இருந்து வெட்டான்குளம் வரை செல்லும்…

அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்.

தூத்துக்குடி அக், 27 அனல் மின்நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் தர்ணா…

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

திருவண்ணாமலை அக், 27 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ‌தலைமை தாங்குகிறார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

வேலூர் கோட்டையில் வருகிற 30 ம் தேதி சூரசம்ஹார விழா.

வேலூர் அக், 27 வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41ம் ஆண்டு மகா கந்தர் சஷ்டி மற்றும் 27ம் ஆண்டு சூரசம்ஹார விழா, வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கந்தர் சஷ்டி சஹஸ்ரநாம அர்ச்…

மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்.

தென்காசி அக், 26 பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற…

நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தேனி அக், 26 அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, பாலன்நகர் மற்றும் தெற்கு புதுதெரு ஆகிய பகுதிகளில் வேளாண் விளைபொருள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர்…

தேவர் ஜெயந்தியையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு.

திருப்பூர் அக், 26 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு…

அரபு பேரரசின் தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை அக், 26 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏனாதி கிராமத்தில் பெண் ஒருவர் வீடு கட்ட குழி தோண்டிய போது மண் பானையில் 63 கிராம் மதிப்பிலான 16 தங்க காசுகள் கிடைத்தன. இந்த தங்க காசுகள் அனைத்தும் முகலாயர் காலத்து…