Category: மாவட்ட செய்திகள்

தீபாவளி விடுமுறை. சுற்றுலா பயணிகள் கூட்டம். கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

நீலகிரி அக், 26 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா…

திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 26 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்…

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து ஆய்வகம் திறப்பு.

மதுரை அக், 26 மதுரை கீழக்குயில்குடியில் நவீன மருந்துகள் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே அதிநவீன கருவிகள் மூலம்…

மிக பழமையான கல்வெட்டை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர்.

கிருஷ்ணகிரி அக், 26 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன்…

மத்திகோடு ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சாலை சீரமைப்பு.

கன்னியாகுமரி அக், 26 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில்…

அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 26 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் அடையாறு…

ஈரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 26 ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபருக்கு அபராதம்.

திண்டுக்கல் அக், 26 தீபாவளியையொட்டி வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்க, பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழனி அருகே ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை அடுத்த அழகாபுரியை…

ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த 114 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

கள்ளக்குறிச்சி அக், 26 ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 114 பேருக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான…

செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு.

விருதுநகர் அக், 26 தீபாவளியொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரயிலுக்கு ராஜபாளையத்தில்…