Spread the love

திண்டுக்கல் அக், 27

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி செங்குளம் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட அனைத்து துறை கூடுதல் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் மங்கத் ராம் பார்வையிட்டார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *