விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்.
தரங்கம்பாடி நவ, 24 மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு…
