Category: மாவட்ட செய்திகள்

விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்.

தரங்கம்பாடி நவ, 24 மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு…

மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 24 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோருக்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்.

தேனி நவ, 24 தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று கார்த்திகை மாதத்தின் அமாவாசையினை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தர்ப்பணம் செய்தனர். இந்த தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களை…

பனை விதைகள் நடவு செய்யும் பணி.

காஞ்சிபுரம் நவ, 24 மத்திய, மாநில அரசுகளால் மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம்…

பரவி வரும் கொரோனா.

ஈரோடு நவ, 24 கொரனாவின் பாதிப்பு யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 632 ஆக உயர்ந்தது. இதில்…

புதுப்பொலிவு பெற்ற ரோப்கார் வசதிகள்.

பழனி நவ, 24 திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு.

தருமபுரி நவ, 24 காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றினை அரசு முதன்மை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்.

கடலூர் நவ, 24 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு…

பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தை.

கோயம்புத்தூர் நவ, 24 கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. மாட்டு சந்தை பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

செங்கல்பட்டு நவ, 24 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர்…