Category: மாவட்ட செய்திகள்

உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் திறப்பு.

சிவகங்கை நவ, 24 சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டு நூலக…

எய்ட்ஸ் குடித்த விழிப்புணர்வு பிரச்சாரம்.

ராணிப்பேட்டை நவ, 24 ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார். இந் நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை…

கால்நடை விழிப்புணர்வு முகாம்.

சேலம் நவ, 24 தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏற்காடு செம்மநத்தம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல், சினை…

மீன் மண்டல துறை அலுவலகத்தில் உலக மீன்வள தினம்.

ராமநாதபுரம் நவ, 24 ராமநாதபுரம் மீன் மண்டல துறை அலுவலகத்தில் உலக மீன்வள தினம் சிறப்பிக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறந்த மீன்பிடி தொடர்பு நிறுவனம் (கடல் ஓசை வானொலி) பாராட்டி கேடயம் வழங்கினார். உடன் மீன்வளத்துறை…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு.

புதுக்கோட்டை நவ, 24 தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடையில்லா இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

விவசாயிகளுக்கு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள்.

பெரம்பலூர் நவ, 24 பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33…

தேசிய நூலக வார விழா.

நீலகிரி நவ, 24 நூலகங்கள் சாதாரண மனிதனின் அறிவைப் பெருக்கும் அறிவுக்களஞ்சியமாகும்.குன்னூரில் 55-வது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தமல்லிகா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற…

வழிப்பறி வழக்கில் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

திருப்பூர் நவ, 24 திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதிபாளையம் பகுதியில் வசித்து வரும் பார்த்திபன்(32) என்பவர் கடந்த மாதம் 14 ம் தேதி இரவு 07.30 மணி அளவில் சென்னிமலைபாளையத்தில் உள்ள ஊசு கார்மெண்ட்ஸ்…

அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாமக்கல் நவ, 24 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளில்…

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடக்கம்.

நாகப்பட்டினம் நவ, 24 நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி…