Category: மாவட்ட செய்திகள்

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்.

விழுப்புரம் நவ, 25 மேல்மலையனூர் அருகே மா. மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரித்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் முதல்…

புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகர் நவ, 25 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17 ம்தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி வருகிற 27 ம்தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக…

இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 25 திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம்…

பொருநை இலக்கியத் திருவிழா.

நெல்லை நவ, 25 திருநெல்வேலி மாவட்டம் பொருநை இலக்கியத் திருவிழா 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

தேசிய விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்.

சென்னை நவ, 25 கன்னட கவிஞர் குவெம்பு நினைவாக 2013ல் முதல் வழங்கப்படும் குவெம்பு ராஷ்ட்ரீய புரஸ்கார் தேசிய விருது, தமிழுக்காக எழுத்தாளர் இமயத்திற்கு வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2020 சாகித்ய அகாடமி…

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் திட்டம் விரைவில் நடைமுறை.

சென்னை நவ, 25 திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆன பின்பும் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருந்து வங்கி கணக்கில்லாதவர்கள்…

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஆய்வு.

தர்மபுரி நவ, 25 தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மாரியப்பன் அவர்கள் நாட்பபட்ட சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லத்திலையே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அரசு முதன்மைச்…

உருவாகிறது புதிய வளிமண்டல சுழற்சி.

சென்னை நவ, 24 தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

மதுரையில் குவியும் பக்தர்கள் கூட்டம்.

மதுரை நவ, 24 சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும்,…

பாபநாசத்தில், கடன் வழங்கும் சிறப்பு முகாம்.

தஞ்சாவூர் நவ,24 தமிழ்நாடு சிற்பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான…