Category: மாவட்ட செய்திகள்

ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம்.

அரியலூர் நவ, 24 ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்…

ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு.

மயிலாடுதுறை நவ, 23 கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட…

விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணை.

தஞ்சாவூர் நவ, 23 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,…

பூட்டியிருந்த வீட்டில் திருடிய கொள்ளையர்கள்.

சிவகங்கை நவ, ,23 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி. இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம்…

கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி.

தூத்துக்குடி நவ, 23 கோவில்பட்டியில் யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வலியுறுத்தும் வகையில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை

புதுக்கோட்டை நவ, 23 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர்…

காவல் துறை தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல்.

திருச்சி நவ, 23 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான…

நெல்லையில் இன்று உதயநிதி சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் தி.மு.க.வினர் சந்திப்பு.

நெல்லை நவ, 23 தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்வந்திருந்தார். குமரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கினார். அவரை இன்று…

காவலர் தேர்வு. காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

திருப்பத்தூர் நவ, 23 வாணியம்பாடியில் வருகிற 27 ம் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருத கேசரி மகளிர் ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 23 குறைத்திருக்கும் நாள் கூட்டம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ‌டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்,…