Category: மாவட்ட செய்திகள்

சிறந்து விளங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம்.

திண்டுக்கல் நவ, 26 மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும். மக்களைத்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து…

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தொப்பூர் நவ, 26 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சோமனஹள்ளி ஊராட்சி கோரப்பள்ளி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான பராமரிப்பு முறைகளையும்…

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் நவ, 26 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்நோக்கு சேமிப்பு கிடங்கிற்கு சென்ற அவர் அங்கிருந்த விவசாய விளை பொருட்கள் தரம் குறித்து பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது துணை மாவட்ட…

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து.

கோயம்புத்தூர், 26 தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார்…

குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்.

செங்கல்பட்டு நவ, 26 வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.…

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

அரியலூர் நவ, 26 ஜெயங்கொண்டத்தில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை உடையார்பாளையம்மாவட்ட வருவாய் அலுவலர் பரிமளம் துவக்கி வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை மற்றும் ஜனவரி 1 முதல் 2023 அன்று அல்லது…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பரிசு வழங்கும் நிகழ்வு.

கொடைக்கானல் நவ, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு…

இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலையில் சாதனை.

ராமநாதபுரம் நவ, 25 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பரமக்குடியில் நடைபெற்ற சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலை போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவன்…

பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி.

திருப்பூர் நவ, 25 திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாஜலம்,…

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்.

ஸ்ரீஹரிகோட்டா நவ, 25 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் அனுப்பப்படுகிறது. கடல் தன்மை, காற்றின் வேறுபாடு, வெப்பநிலை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு தகவலை அனுப்புவதற்காக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இத்துடன் 8 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. புவி கண்காணிப்புக்கான…