Category: மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தகவல்.

மயிலாடுதுறை நவ, 26 மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கல்வி உதவித்தொகை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு…

பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்.

நாமக்கல் நவ, 26 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த…

ஊராட்சியில் சிறப்பு மக்கள் நேர்காணல்.

நாகப்பட்டினம் நவ, 26 வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில்…

புதிய மின் கம்பங்கள் அமைத்து உடனடி நடவடிக்கை. மக்கள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை நவ, 26 சீர்காழி வட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற்…

ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 26 ஓசூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க கோரியும், நோயினால் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்…

காவல் துறையினருக்கான ரத்ததான முகாம்.

கன்னியாகுமரி நவ, 26 நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கான ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகர் துணை காவல் கண்காணிப்பாளர்…

கனியாமூர் மேல்நிலைப்பள்ளி விவகாரம்.

சின்னசேலம் நவ, 26 கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17 ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் காவல் துறையினரின் பேருந்து…

பனிப்பொழிவு ஆரம்பம்.

காஞ்சிபுரம் நவ, 26 வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.…

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.

ஈரோடு நவ, 26 தமிழகத்தின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். அதன்படி மின் கட்டணம் இல்லாமல் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்சார…

குட்கா கடத்தியவர் கைது.

கரூர் நவ, 26 கரூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவளையே சென்ற வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேப்பம்பாளையத்தில், வந்த ஒரு ஜீப்பை…