Category: மாவட்ட செய்திகள்

மாவட்ட ஒருங்கிணைந்த செயல்வீர்கள் கூட்டம்.

திருச்சி நவ, 27 திருச்சி மாவட்ட த.மு.மு.க. கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த செயல்வீர்கள் கூட்டம் சத்திர பேருந்து நிலையம் அருகில் உள்ள ராசி மஹாலில் நடைபெற்றது. இச்செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு மாவட்ட த.மு.மு.க., ம.ம.க. தலைவர் முகமது…

தாட்கோ திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம்.

திருப்பூர் நவ, 27 தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு…

கீழக்கரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினரின் ஏற்பாடுகள்.

ராமநாதபுரம் நவ, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைதலைவருமான ஹமீது சுல்தான்…

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு.

திருவாரூர் நவ, 27 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட…

போதிய வருமானம் இல்லாமல் மண்பாணை தொழிலாளர்கள் அவதி.

நெல்லை நவ, 27 கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை…

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ரத்ததான முகாம்.

தேனி நவ, 27 தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் எஸ்.ஆர் தமிழனின் நினைவினைப் போற்றும் வகையில் எட்டாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முதலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி…

அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்ட சட்ட மன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு.

திருப்பத்தூர் நவ, 27 திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை என பொதுமக்கள் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பியிடம் கோரிக்கை வைத்தனர். எனவே பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட ரூ.16.50 லட்சம் மதிப்பில் சட்ட மன்ற உறுப்பினர்…

குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா. ஆளுநர் பங்கேற்பு.

திருவள்ளூர் நவ, 27 கும்மிடிப்பூண்டி அருகே ஏடூரில் உள்ள டாக்டர் செரியன் மெடிவில்லா வளாகத்தில் டாக்டர் கே.எம்.செரியன் எஜுகேஷனல் சொசைட்டி மற்றும் டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் சார்பில் அமைக்கப்பட உள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு…

கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்.

திருவண்ணாமலை நவ, 27 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள்…

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு.

வேலூர் நவ, 27 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர்…