Category: மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

மதுரை நவ, 27 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை தொடங்கி டிசம்பர் 7 ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மாலை தூவி மரியாதை.

சென்னை நவ, 27 நடிகரும், சேப்பாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையடுத்து…

சாலையோர வியாபாரிகள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் நவ, 27 பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…

ரூ.12. 80 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை.

புதுக்கோட்டை நவ, 27 விராலிமலை பேருந்து நிலையத்தில் 12 லட்சத்தி 80 ஆயிரத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் அமைக்க விராலிமலை பஞ்சாயத்து நிர்வாகம்…

வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தீ வைத்து தப்பி சென்ற மர்ம கும்பல்.

ராணிப்பேட்டை நவ, 27 ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து சேதமானது.…

காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்.

சேலம் நவ, 27 வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். ஆரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி,…

புதிய நியாய விலை கடை திறப்பு.

சிவகங்கை நவ, 27 காரைக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் நியாய விலைக்கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற…

முதலமைச்சர் வரவேற்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி நவ, 27 சிவகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான…

குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம். மாவட்ட ஆட்சியர்தொடக்கம்.

தஞ்சாவூர் நவ, 27 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

மிஷன் திட்டப் பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு.

தூத்துக்குடி நவ, 27 குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தில் மத்திய அரசின் சார்பில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் குழுவினர் சிவராமன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ்வரராவ் ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியாதுரை…