Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம்கள் தொடக்கம்.

சென்னை நவ, 28 மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,811 அலுமின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் இந்த முகாம்கள் வரும் டிசம்பர் 31ம் தேதி…

தேர்வு எழுதாத நபர்கள்.

சென்னை நவ, 28 ராமநாதபுரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள ஆண் பெண் மூன்றாம் பாலினத்திற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 1,725 பெண்கள்…

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டம்.

திண்டுக்கல் நவ, 28 தமிழ்நாட்டில் “பிரதமரின் கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000…

நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி.

தருமபுரி நவ, 28 தருமபுரி தி.மு.க. சார்பில் நூலஅள்ளி கிராமத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு…

ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்பு.

செங்கல்பட்டு நவ, 28 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில்…

அரசு திட்டப்பணிகள். முதலமைச்சர் அடிக்கல் நாட்டி பங்கேற்பு.

அரியலூர் நவ, 28 கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி…

துப்புரவு தொழிலாளர்களுக்காக தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கண்டனம்.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் துப்புரவு தொழிலாளர்களை குப்பை அல்லும் வாகனத்தில் ஏற்று செல்லும் அவல நிலை நிலவுகிறது. அது மட்டும் இன்றி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்வதால் அவர்களுக்கு தொற்று…

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை கைது செய்யும் காவல்துறை.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் வட மாநிலத்தவர் ஏராளமானோர் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாகவும் இதனால் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று முதலே குழந்தைகள்…

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விடுத்த வேண்டுகோள்.

திருப்பூர் நவ, 28 கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கொங்கு கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் விடுத்த வேண்டுகோளில்,வந்தோரை வாழவைக்கும் நமது திருப்பூரில் பல லட்சம் பேர் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள்…

மாநில அளவிலான குங்ஃபூ போட்டிகள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு.

பாலப்பள்ளம் நவ, 27 கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் வெள்ளியா விளையில் பீ.டி.ஆர் மெமோரியல் ஹாலில் வைத்து 2022 ம் ஆண்டிற்கான மாநில வுஷூ குங்ஃபூ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.…