Category: மாவட்ட செய்திகள்

இந்திய அரசியலமைப்பு தினம்.

பெரம்பலூர் நவ, 28 பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. இவ்விழாவிற்கு யூனியன் நகர் மன்ற தலைவர் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன்…

கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

சீர்காழி நவ, 28 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக…

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

மதுரை நவ, 28 தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் நீதிமன்ற சாலையில்…

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி நவ, 28 கிருஷ்ணகிரிமாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள்,…

அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கரூர் நவ, 28 கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையையும் பேணி பாதுகாக்க வேண்டும்…

கிராம உதவியாளர் பணி தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 28 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்.

ஈரோடு நவ, 28 ஈரோடு மாவட்ட‌ ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு…

நூற்பாலை நிறுவனத்தில் தீ விபத்து.

பழனி நவ, 28 பழனி அருகே திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 7…

எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக் குழு. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவின் வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வழங்கினார். 2021-2022 ம் ஆண்டிற்கான…

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்பு.

திருப்பூர் நவ, 28 திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கந்து வட்டிக்கு நிகராக புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத மகளிர் சுய உதவி குழுவை தடை செய்ய வலியுறுத்தியும், மக்களை ஆபாசமாக மிரட்டி கலெக்சன் டீம்…