Category: மாவட்ட செய்திகள்

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

வேலூர் நவ, 29 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம்…

உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு.

கோவை நவ, 29 கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள்…

சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி.

விழுப்புரம் நவ, 29 விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்…

திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்.

விருதுநகர் நவ, 29 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் ஆட்சியர்…

பழுதான சாலையை சீரமைக்க கோரி போராட்டம்.

திருச்சி நவ, 28 திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர்‌…

விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

நெல்லை நவ, 28 பொருநை இலக்கிய திருவிழா தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 28 சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ரத்ததான முகாம்.

ராணிப்பேட்டை நவ, 28 அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி…

உரக் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை திமுக நகர் மன்ற உறுப்பினர் கைது.

மண்டபம் நவ, 28 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மரைன் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். அதில் கீழக்கரை சங்குலிக்கார தெருவை சேர்ந்தசம்சுதீன் என்பவரின் மகன்…

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

புதுக்கோட்டை நவ, 28 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்த…