Category: மாவட்ட செய்திகள்

வாக்காளர் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

சிவகங்கை நவ, 29 சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த கடந்த 9 ம் தேதி தொடங்கியது. வருகிற டிசம்பர் 8 ம் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி…

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி நவ, 29 நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆலங்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை கடந்த 50 ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை…

இலவச கண் சிகிச்சை முகாம்.

தஞ்சாவூர் நவ, 29 திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.…

தேனி மாவட்டம் முழுவதும் கனமழை.

கூடலூர் நவ, 29 தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த…

உடன்குடி ஒன்றிய பகுதியில் தி.மு.க சார்பில் 7500 பேருக்கு நலதிட்ட உதவிகள்.

தூத்துக்குடி நவ, 29 தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. உடன்குடி மேற்கு ஓன்றியத்தில் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில்…

அனைத்து கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் 21 பேர் சாலையை சீரமைத்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் நவ, 29 ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. திமுகவை சேர்ந்தவர் நகர மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் ஆம்பூர் 21- வது வார்டு நதிசீலாபுரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க…

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் .

திருவள்ளூர் நவ, 29 வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை நேரத்தில் கடும்…

தீபத்திருவிழாவில் பயன்படுத்த ஆவின் நெய் கொள்முதல்.

திருவண்ணாமலை நவ, 29 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 6ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம்…

உலக மீனவர் தின பொதுக்கூட்டம்

திருவாரூர் நவ, 29 முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மீனவர்களின்…

அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஆய்வு.

அரியலூர் நவ, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும்…