Category: மாவட்ட செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பார் அன்பில் மகேஷ் புகழாரம்.

சென்னை நவ, 30 உதயநிதி ஸ்டாலின் இளைஞர்கள் நிகழ்ச்சி என்றால் உடனே அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் எப்படியோ அப்படித்தான் தற்போது உதயநிதி இருக்கிறார் இளைஞர்கள் மற்றும்…

4 ஆண்டில் புதிதாக 15,000 வீடுகள்.

சென்னை நவ, 29 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டுகளில் 27 ஆயிரம் வீடுகளை இடித்துவிட்டு புதிய…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 29 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வன்கொடுப்பை தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ஐந்து பேர்களின் குடும்பத்தாரின் வாரிசுகளுக்கு இலவச…

தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை நவ, 29 தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெற…

மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு உதவி.

காஞ்சிபுரம் நவ, 29 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவ மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தாட்கோ மூலம் தொழில் தொடங்க பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். உடன் வருவாய்…

பெரம்பலூர், அரியலூரில் 30,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

அரியலூர் நவ, 29 அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மாத ஊதியம் வழங்கக் கூறி மருத்துவர்கள் போராட்டம்.

கடலூர் நவ, 29 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்தது. அதனடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி…

அரசு ஊழியர் சங்க கூட்டம்.

வேதாரண்யம் நவ, 29 நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட…

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

நாமக்கல் நவ, 29 பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் வசந்தபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பரமத்தி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். வட்டார…

பழங்குடியின மக்கள் கிராமத்தில் வனத்துறையினர் ஆய்வு.

ஊட்டி நவ, 29 நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா்…