Category: மாவட்ட செய்திகள்

குடிநீர் குழாயை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் தாராபுரம் மெயின் ரோடு அரண்மனைபுதூர் மெயின் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை கேள்விப்பட்டதும் 46 வது அதிமுக மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி உறுப்பினர், 46வது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர், கண்ணப்பன் அதிகாரிகள்…

குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு அபராதம்.

மதுரை நவ, 30 மதுரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன்,…

மாநகராட்சி மேயர் ஆய்வு.

திருப்பூர் நவ, 30 திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மண்டலம் 4 வார்டு 55 பொரிச்சி பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டு அறிந்தார். மேலும்…

ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை.

கிருஷ்ணகிரி நவ, 30 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.…

ஓய்வூதியம் வழங்க கோரிக்கை.

கரூர் நவ, 30 கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் 5-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு…

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு.

கன்னியாகுமரி நவ, 30 கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் ஆகும். திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படுவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 30 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி மற்றும் திருமந்துறை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. இந்த சுங்கச்சா வடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர்…

பவானி சாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு.

ஈரோடு நவ, 30 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு.

தர்மபுரி நவ, 30 தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை…

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

செங்கல்பட்டு நவ, 30 சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு முக்கிய வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு…