Category: மாவட்ட செய்திகள்

வாக்காளர் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்.

அரியலூர் டிச, 1 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்…

வள்ளியூரில் புதிய நியாய விலை கடை திறப்பு.

நெல்லை நவ, 30 வள்ளியூர் யூனியனில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். லெவிஞ்சிபுரம் ஊராட்சி கைலாசநாதபுரம், விஸ்வநாதபுரம், ஜெய மாதாபுரம். செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரம், இறுக்கன் துறை ஊராட்சி கொத்தங்குளம், கீழ்குளம். தெற்கு வள்ளியூர் ஊராட்சி…

குலத்தினை சீரமைக்க திட்டம்.

திருச்சி நவ, 30 திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கொட்டப்பட்டு குளம் அமைந்துள்ளது. சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம்…

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

ராணிப்பேட்டை நவ, 30 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள விசுவாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு…

ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா.

புதுக்கோட்டை நவ, 30 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு,…

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்.

பெரம்பலூர் நவ, 30 மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கட்சியின் தொடக்க நாளான தை 1 ம் தேதியை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.…

வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சியின் உதவி இயக்குனர் ஆய்வு.

மஞ்சூர் நவ, 30 நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் மூலம் மணியாபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 30 மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20 ம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில்…

தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் 7 வருடங்களுக்கு மேல் மனிதநேய சேவைகள் செய்யும் துபாயில் வசிக்கும் கன்னியாகுமரி விக்னேஷ் .

துபாய் நவ, 30 தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தமிழ்நாட்டில் சத்தமில்லாம 7 வருடங்களுக்கு மேலாக இரத்ததானம் மற்றும் பல்வேறு விதமான மனிதநேய சேவைகள் செய்துவருகிறார். சிறு உதவிக்கு விளம்பரம் தேடும் உலகில், இதுவரை எவ்வித எதிர்பார்ப்பும்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை நவ, 30 சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் சுப்பராயன்…