இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.
தூத்துக்குடி நவ, 1 கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலையில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்…
