Category: மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு டிச, 2 மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

பூசணிக்காய் விலை வீழ்ச்சி.

திண்டுக்கல் டிச, 2 ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய்…

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 2 புதிய உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது குறித்து பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

செங்கல்பட்டு டிச, 2 பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில்…

மக்கள் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

கீழக்கரை டிச, 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி கடந்த நவம்பர் 13 அன்று சமூக நல ஆர்வலர்களால் “நமது கே.எல்.கே(KLK) வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவங்கப்பட்டது. இந்த கமிட்டியின் மூலம்…

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு…

படிப்படியாக நிலுவைத் தொகை.

சென்னை டிச, 1 சென்னையில் பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை நிதிநிலைமை காரணமாக எஞ்சிய ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நிலுவைத் தொகையை படிப்படியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து துறையின் நிதிநிலைமை…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.

சிவகங்கை டிச, 1 சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில்…

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் டிச, 1 பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் சம்பந்தமாக அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.

தேனி டிச, 1 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023ம் ஆண்டுக்குரிய ஆலோசனைக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.…