Category: மாவட்ட செய்திகள்

எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் டிச, 18 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டித் தேர்வின்…

பொங்கல் பரிசு முக்கிய ஆலோசனை.

சென்னை டிச, 18 வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புடன் பணமும் கொடுக்கப்பட உள்ளது‌. பணத்தை ரொக்கமாக தரலாமா வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் துரைமுருகன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

மலை ரயில் சேவை இன்று ரத்து.

நீலகிரி டிச, 18 உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பெய்த கனமழையின் போது பாறைகள் மண் குவியல்கள் ரயில் பாதையில் விழுந்தன. இதனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்,…

ரோப்காரில் அந்தரத்தில் சிக்கிய அமைச்சர்.

திண்டுக்கல் டிச, 18 திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோப் காரில் கோவிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலர் நிமிடங்கள் அவர் அந்தரத்தில் சிக்கினார்.…

காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு.

ராமநாதபுரம் டிச, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு முதல் நாள் கூட்டம் ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் கேரள மின்துறை அமைச்சர்…

களக்காட்டில் கிறிஸ்துமஸ் கீத பவனி.

நெல்லை டிச, 17 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை…

4 ஆயிரம் டன் யூரியா வரவு.

விழுப்புரம் டிச, 17 சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதை…

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம்.

திருப்பூர் டிச, 17 தனியார் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18 ம்தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே,…

புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை ஆய்வு.

திருவள்ளூர் டிச, 17 வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கபட இருக்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் பூந்தமல்லி அடுத்த திருமழிசை துணைக்…

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்.

திருவாரூர் டிச, 17 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சமூக சீர்த்திருத்தத்துறை அரசு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…