Category: மாவட்ட செய்திகள்

4 ஆயிரம் டன் யூரியா வரவு.

விழுப்புரம் டிச, 17 சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதை…

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்.

விருதுநகர் டிச, 17 சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20 ம்தேதி காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில்…

கோழிப்பண்ணை தீ விபத்து.

திருப்பத்தூர் டிச, 17 வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அருகே உள்ள அழிஞ்சி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இதில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனித்தனியாக கூரையால் அமைக்கப்பட்ட செட்…

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிதின கொண்டாட்டம்.

திருச்சி டிச, 17 கடந்த 1971-ம் ஆண்டு 13 நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16 ம் தேதி விஜய் திவாஸ் தினம் எனப்படும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் போருக்குப்…

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம்.

தூத்துக்குடி டிச, 17 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா,…

சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம்.

தஞ்சாவூர் டிச, 17 தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மேலும் அமைச்சர்கள்…

அரசுப் பள்ளி சீரமைப்பு நிகழ்வு.

தென்காசி டிச, 17 பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானமானது மிகவும் பள்ளமாக காணப்பட்டதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது.

சிவகங்கை டிச, 17 திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் பகுதியில் திருப்புவனம் காவல் துணை ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

சேலம் டிச, 17 மேட்டூர், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தற்போது நின்று விட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதாவது 14-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 24…

வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம்.

ராணிப்பேட்டை டிச, 17 ஆற்காடு வேளாண்மை ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி…