Category: மாவட்ட செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

கடலூர் டிச, 19 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத…

மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை.

சென்னை டிச, 19 சென்னை கிண்டியில் இருக்கும் ராஜ் பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது தேசிய கல்விக் கொள்கையை எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மாறிவரும் உலகிற்கு ஏற்ப அனைவரையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை…

அர்ஜென்டினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.

கத்தார் டிச, 19 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சை வென்ற அர்ஜென்டினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது ஒரு சூப்பரான போட்டி, பிரான்ஸ், எம்பாப்வேயின் விடாமுயற்சி ஆட்டத்தை வரலாற்று முக்கியத்துவத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…

வெற்றி மட்டுமே என்னமாக இருக்க வேண்டும்.

சேலம் டிச, 19 வெற்றி என்பதே எண்ணமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார். சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து பின் விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு இரண்டுமே ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அதனை நேசித்து…

காவல்கிணறு சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

நெல்லை டிச, 18 நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு தினசரி சந்தைக்கு வள்ளியூர், ராதாபுரம்,நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிகளவு வாழைத்தார்கள் வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.…

போளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 18 போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர…

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.

வேலூர் டிச, 18 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு…

தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை உடனடியாக நிறுத்த ஆட்சிரரிடம் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி டிச, 18 திருக்கோவிலூர் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் வக்கீல் புதுப்பாளையம் திருச்செல்வன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100 பேர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாதிமங்கலம்…

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணித்த 26 ஆதரவற்ற குழந்தைகள்.

கோவை டிச, 18 தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகைய குழந்தைகளின்…

அறநிலையத் துறை நிலத்தை பாதுகாக்க மதில் சுவர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பூமி பூஜை

செங்கல்பட்டு டிச, 18 மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு…