Category: மாவட்ட செய்திகள்

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா.

திருப்புல்லாணி டிச, 25 தமிழகத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ஆதி ஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாஸ்னி தாயார் பட்டாபிஷேக ராமர் ஆகியோருக்கு…

ராமநாதபுரம் கடலில் விடப்பட்ட 32 லட்சம் இறால்கள்.

மண்டபம் டிச, 24 மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பொறிக்கப்பட்ட 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடாவை சேர்ந்த மண்டபம் கடலில் நேற்று விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி…

பேங்க் லாக்கர்களுக்கு புதிய விதிமுறை.

சென்னை டிச, 24 வரும் புத்தாண்டு முதல் பேங்க் லாக்கர்களுக்கு புதிய விதிமுறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. லாக்கர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். மூன்று வருடத்திற்கு வாடகைக்கு விடைப்படும் லாக்கர்களுக்கு டெபாசிட் தொகை…

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

சென்னை டிச, 24 ஜேஇஇ தேர்வுக்கு 2020 முதல் 21 இல் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மதிப்பெண்களை பதிவிட தேவை இல்லை என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கோவிட் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க் சீட்டில் பாஸ்…

அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.

தேனி டிச, 24 தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது.‌ நகராட்சி தலைவர் வேணுப்பிரியா பாலமுருகன் தலைமையிலும் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை…

நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் டிச, 24 திருப்பத்தூரில் வீடுகளை அகற்ற வந்ததால் நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாட்சி வார விழா.

திருப்பூர் டிச, 24 நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி,…

தெருவிளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை டிச, 24 செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில்…

வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு.

திருவாரூர் டிச, 24 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார். இந்தஆய்வில்…

நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை.

நெல்லை டிச, 24 எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன்,…