Category: மாவட்ட செய்திகள்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.

ராணிப்பேட்டை டிச, 25 காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…

மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை டிச, 25 மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 27 ம்தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி…

சாலைவசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி டிச, 25 ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.…

மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு .

கரூர் டிச, 25 கரூர் சட்டமுறை எடை அளவுகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரியும், தொழிலாளர் உதவி ஆணையருமான ராமராஜ் தலைமையில் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரி தங்கையன் மற்றும் போலீசார் கரூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில்…

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 25 நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் சிமெண்டு கட்டைகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இது சம்பந்தமாக இந்து…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

அரியலூர் டிச, 25 திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு ஆட்சியர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு…

கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை டிச, 25 கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நள்ளிரவு தேவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான குடும்பங்களுடன், புத்தாடை உடுத்தி பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்து…

வாரிசு பட இசை வெளியீட்டு விழா.

சென்னை டிச, 25 வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார், இந்த மாதிரி ஒரு மேடை கிடைக்காது. சூரியவம்சம் வெற்றி விழாவில் சொன்னேன். விஜய் தான் அடுத்த சூப்பர்…

உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு.

சென்னை டிச, 25 உருமாறிய கொரோனா குறித்து அச்சம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை கூறினார். இது பற்றி அவர் கொரோனா பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கான 72 ஆயிரம் படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு…

8 மாவட்டங்களில் கனமழை.

சென்னை டிச, 25 தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 26,…