Category: மாவட்ட செய்திகள்

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு.

விருதுநகர் டிச, 25 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன்,…

அன்பழகன் சிலை வடிவமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வை.

திருவள்ளூர் டிச, 25 மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு.

தூத்துக்குடி டிச, 25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்றார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த…

அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்.

தஞ்சாவூர் டிச, 25 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன்…

மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு.

சிவகங்கை டிச, 25 திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள்…

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது. காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

நெல்லை டிச, 25 தமிழக தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில்நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை…

மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை.

ராமநாதபுரம் டிச, 25 ராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் மத்திய கலாச்சாரம் சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை அமைச்சர் ரெட்டி மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆலோசனை செய்தார். உடன்…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா.

காஞ்சிபுரம் டிச, 25 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவலரங்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா 2022 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர்…

தேனிக்கு வருகை புரிந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்.

தேனி டிச, 25 தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து தேனி…

கரும்புடன் விவசாயிகள் போராட்டம்.

சேலம் டிச, 25 மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த…