Category: மாவட்ட செய்திகள்

நெல்லையில், முருங்கைகாய் கிலோ ரூ.200 ஆக உயர்வு.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட…

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல். 400 பேர் கைது.

நெல்லை டிச, 31 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துக்கிருஷ்ணன், லட்சுமி வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்…

400 சுயஉதவி குழுவினருக்கு ரூ.61 கோடி கடனுதவி.

நெல்லை டிச, 31 தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி…

பட்டாசு வெடித்து விபத்து.

நாமக்கல் டிச, 31 நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியக்காள், தில்லை குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர்…

ஆதார் இணைப்பு இன்று கடைசி நாள்.

சென்னை டிச, 31 மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாளாகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்தஅறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும்.…

எய்ம்ஸ் பணிகள் தாமதம் போராட்டம் வெடிக்கும்.

மதுரை டிச, 31 மதுரையின் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரித்தார். இது பற்றி அவர் பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்திற்கு வளர்ச்சி…

விழுப்புரம் மாவட்டத்தில் 1,020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவி.

விழுப்புரம் டிச, 30 விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட…

கீழக்கரையில் நடைபெற்ற பிரமாண்ட அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு மாநாடு.

கீழக்கரை டிச, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த 25 இளம் ஹாஃபிழ்கள் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு மாநாடு போன்று, ஒரே நேரத்தில் ஒரே அரங்கில் ஒரே அமர்வில்…

கட்டுமான தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 30 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து…

முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம்.

திருச்சி டிச, 30 திருச்சியில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் அவர், அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடரிருந்து பேசிய அமைச்சர் உதயநிதி பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.…