Category: மாவட்ட செய்திகள்

மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள்.

திருப்பத்தூர் டிச, 31 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 42,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,548.04 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார்கள்.…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 31 திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்குதிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்…

நயினார்பத்து கிராமத்தில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம்.

தூத்துக்குடி டிச, 31 நயினார்பத்து கிராமத்தில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி…

விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விழிப்புணர்வு.

திருப்பூர் டிச, 31 மத்திய மாநில அரசுகள் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு…

நெற்பயிர் பாதிப்பு. வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு.

திருவள்ளூர் டிச, 31 மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கிய திருவெள்ளவாயல், கோளூர், பனப்பாக்கம், சோம்பட்டு, சிறுலப்பாக்கம், மெதுர், வேலூர், தட பெரும்பாக்கம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.…

திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசு தரச்சான்றிதழ்.

திருவண்ணாமலை டிச, 31 தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை,…

ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தல்.

வேலூர் டிச, 31 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31 ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு…

கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் டிச, 31 தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு…

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி.

விருதுநகர் டிச, 31 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி…

கீழக்கரையில் புகாரி ஷரீப் 8ம் ஆண்டு நிறைவு விழா!

கீழக்கரை டிச, 31 கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட் சார்பில் வருடம் தோறும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் புகாரி ஷரீப் விளக்கவுரை துவங்கி டிசம்பர் இறுதியில் நிறைவு பெறும் வகையில் விழா நடைபெறும். இவ்வாண்டு கீழக்கரை…