Category: மாவட்ட செய்திகள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

செங்கல்பட்டு ஜன, 1 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை கையால் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த…

காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 1 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரியும், அந்த மருத்துவமனைக்கு புதிதாக வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதனை விரிவாக்கம்…

தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ‘வாரிசு’ பட பாடல்.

சென்னை ஜன, 1 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படல் ‘வாரிசு’.இந்த படத்தின் சோல் ஆஃப் வாரிசு பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக…

வெடி விபத்து. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

நாமக்கல் ஜன, 1 பட்டாசு விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லை குமார்…

களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்.

சென்னை ஜன, 1 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். புதிய…

ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி டிச, 31 ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூத்துஊராட்சியில் தேவராஜ் நகர் அமைந்துள்ளது. இந்நிலையில் தேவராஜ் நகர் பகுதியினை சேர்ந்த மூன்றாவது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி…

சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தென்காசி டிச, 31 கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து…

மக்களைத் தேடி மருத்துவம்.

திருச்சி டிச, 31 மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை திருச்சி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு…

சாலை விரிவாக்க பணியால் தொடரும் விபத்துக்கள்.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்பை அடுத்த சிவந்திபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி திடீரென சாலையில் சாய்ந்து, அங்கு…

ஒரே பேனரில் தல தளபதி.! ஷாக் கொடுத்த அஜித் ரசிகர்கள்.!

நெல்லை டிச, 31 திருநெல்வேலியில் அஜித் ரசிகள் வைத்த பேனர் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தமிழ் திரை உலகில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினிகாந்த் – கமல் ஹாசன் வரிசையில் விஜய் – அஜித் உள்ளனர். நடிகர்கள் நட்பாக இருந்தாலும் அவர்களது…