Category: மாவட்ட செய்திகள்

அம்பையில் புத்தகக் கண்காட்சி.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி…

வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தேனி ஜன, 1 தேனிமாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டும், தேனி ஒன்றியத்திற்குட்பட்டுமுள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோல் ஆங்கில புது வருடத்தினை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்டுகளை சீரமைக்க கோரிக்கை.

கிருஷ்ணகிரி ஜன, 1 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி,…

மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்.

கரூர் ஜன, 1 கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி பள்ளி கல்வித்துறையின் சார்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கரூர் மாவட்டத்தில்…

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.

கன்னியாகுமரி ஜன, 1 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 1 சின்னசேலத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி…

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை.

காஞ்சிபுரம் ஜன, 1 காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை,…

தொப்பம்பட்டி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஜன, 1 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவு மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

தர்மபுரி ஜன, 1 தர்மபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…

பொதுமக்கள் சாலைமறியல்.

கோயம்புத்தூர் ஜன, 1 சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி…