Category: மாவட்ட செய்திகள்

பா.ரஞ்சித் – யுவன் கூட்டணி.

சென்னை டிச, 30 இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் தொடங்கிய மார்கழி மங்கள இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், யுவன் சங்கர் ராஜா பா. ரஞ்சித் கூட்டணியில் விரைவில் ஒரு படம்…

திருச்சி செல்கிறார் முதலமைச்சர்.

திருச்சி டிச, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார் காலை 9:45 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு…

இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 29 குமரி கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஊரிற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என…

சாதி தீண்டாமையை முறியடிக்க நடவடிக்கை.

புதுக்கோட்டை டிச, 29 இந்து கோவில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். இது பற்றி அவர், சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதை போல், புதுக்கோட்டை கோவிலிலும்…

புதிய டிசைன்களில் பொங்கல் வேட்டி சேலைகள்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவது சற்று தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும் என அமைச்சர்கள் காந்தி உறுதியை கூறினார். இது பற்றி அவர் இதுவரை வழங்கப்பட்டதற்கும் தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகளுக்கும்…

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறும்.

சென்னை டிச, 29 பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது பற்றி அவர் பொங்கல் பரிசு தொகையில் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு…

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு.

கரூர் டிச, 28 நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம்…

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 28 நாகர்கோவில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி.

கள்ளக்குறிச்சி டிச, 28 சின்னசேலம் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சின்னசேலம் வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி…

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

ஈரோடு டிச, 28 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகில்…