Category: மாவட்ட செய்திகள்

ரூ. 10 லட்சம் பரிசு மு.க.ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 12 ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர்,…

கொரோனாவால் ஒருவர் மரணம்.

காஞ்சிபுரம் ஏப்ரல், 12 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இது 386 ஆக இருந்த நிலையில்,…

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

ராமநாதபுரம் ஏப்ரல், 12 ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான நான்கு மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று…

500 பிளாட் பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் அர்ப்பணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களாக அனைவரும் இணைந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் விளையாடுவதற்கு தேவையான உபகரண பொருட்கள்…

பிரதமர் மோடியிடம் ஆஸ்கர் தம்பதி வைத்த கோரிக்கை.

நீலகிரி ஏப்ரல், 11 முதுமலை வந்து தங்களை நேரில் சந்தித்து பேசிய பிரதமர் மோடி இடம் வைத்த கோரிக்கை குறித்து ஆஸ்கர் தம்பதி பொம்மன் வெள்ளி மனம் திறந்து உள்ளனர். குடிநீர், இருப்பிடம் உள்ளிட்டவற்றில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பிரதமர்…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 11 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு ஆளுநர் இன்று…

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக.

சென்னை ஏப்ரல், 11 ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை…

ஓபிஎஸ் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள்

திருச்சி ஏப்ரல், 11 திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர்.…

தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஏப்ரல், 10 வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார். எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும்…

மாபெரும் ரெயில் மறியல் போராட்டம்.

தருமபுரி ஏப்ரல், 10 தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து வருகிற 15-ம் தேதி தருமபுரியில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது,…