Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் களை கட்டும் இஃப்தார் விருந்தோம்பல்!

கீழக்கரை ஏப்ரல், 10 முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் அதிகாலை முதல் இரவு நேர துவக்கம் வரை உண்ணாமல்,பருகாமல் நோன்பு என்னும் விரதம் இருப்போருக்கு நோன்பு திறப்பதற்கான பழங்கள், குளிர்பானங்கள்,பலகாரங்கள்,நோன்பு கஞ்சி என வகை வகையான உணவு பொருட்களை கொண்டு…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 10 கனிம வளங்களை சுரண்டுகிற எந்த நடவடிக்கையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதற்கு…

பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் விருது.

கோவை ஏப்ரல், 10 கோவை மாவட்டம் பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத்து விகாஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 9 பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள சிறந்த…

வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி தொடங்க திட்டம்.

செங்கல்பட்டு ஏப்ரல், 10 சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது…

தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி.

அரியலூர் ஏப்ரல், 10 அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி…

சீனாவுக்கு புல்லட் ரயில் இந்தியாவுக்கு வந்தே பாரத்.

கோவை ஏப்ரல், 9 நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து வந்தே பாரத் ரயில் குறித்து பேசி உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், 2016 ம்…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஏப்ரல், 8 அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசுப் போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது இதை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.

சென்னை ஏப்ரல், 8 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாக விடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில…

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

சென்னை ஏப்ரல், 8 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஏப்ரல் 11 ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை…

பிரதமர் மோடி சென்னை வருகை.

சென்னை ஏப்ரல், 8 பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா…