Category: மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் பேச்சு.

தூத்துக்குடி ஏப்ரல், 7 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேச தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ராஜ் பவனில் இருந்து…

ராகுல் தகுதி நீக்கம் 163 ஆண்டுகளில் இல்லாத தீர்ப்பு.

சென்னை ஏப்ரல், 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விசித்திரமான ஒன்று என்று பா. சிதம்பரம் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் 163 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.…

இனி வீடு தேடி ரேஷன் கார்டு.

சென்னை ஏப்ரல், 7 புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை தொலைந்து போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து அட்டையை பெற வட்ட…

கன்னியாகுமரியை தாக்க திட்டம்.

கன்னியாகுமரி ஏப்ரல், 7 கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்ததாக ஷாருக் சைபி என்பவர் நேற்று முன் தினம் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை தாக்க திட்டமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது.

நாகப்பட்டினம் ஏப்ரல், 6 முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுக்கா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்த நிலையில் முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஒரு பார்வை.

ராமநாதபுரம் ஏப்ரல், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் திடீர் திடீர் என்று வரும் வைரல் காய்ச்சலால் அணைத்து மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் குறிப்பாக இந்த காச்சலால் அதிகமாக குழந்தைகளே பாதிப்புள்ளாகிறார்கள். மேலும் தமிழ் நாடு அரசு…

சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி.

திருப்பத்தூர் ஏப்ரல், 6 திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி, காய்ச்சல் பாதிப்பால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மாத்திரை பெற்றுள்ளார். சிறுமிக்கு மாத்திரையை உடைத்து உட்கொள்ள கொடுத்தபோது…

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்.

சென்னை ஏப்ரல், 6 தமிழ்நாட்டில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தொற்று பாதிப்பு அதிகம்…

வடபழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.

சென்னை ஏப்ரல், 5 வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு…

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கைது.

கன்னியாகுமரி ஏப்ரல், 5 நாகர்கோவில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு…