கன்னியாகுமரி ஏப்ரல், 5
நாகர்கோவில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தர்மராஜ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.