Category: மாவட்ட செய்திகள்

லஞ்சம் கொடுக்கும் என்ற காவல்துறையினர்.

நெல்லை ஏப்ரல், 5 அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டுருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவருக்கு…

காத்திருப்போர் பட்டியலில் நெல்லை காவல் கண்காணிப்பாளர்.

நெல்லை ஏப்ரல், 4 பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலர் பணிந்தனர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்ரவர்களை பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவாகரத்தில் கூடுதல் காவல்…

இன்று பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 இன்று மகாவிர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை…

திமுகவில் இணைய குவிந்த பெண்கள்.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 திமுக புதிய உறுப்பினர், சேர்க்கை முகாமை ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருவாடானை தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பெண்கள் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். காதர் பாட்சா முத்துராமலிங்கம், யூனியன் தலைவர்…

ரயில் நிலையம் முற்றுகை.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 ராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் சிறை தண்டனை நிர்வாகிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். தொகுதி தலைவர்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை.

சென்னை ஏப்ரல், 4 தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

கீழக்கரையில் சுகாதார சீர்கேடு! களைய முன்வருமா நகராட்சி?

கீழக்கரை ஏப்ரல், 3 கீழக்கரையில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரின் பிரதான சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகின்றன. 6வது வார்டுக்குட்பட்ட கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா சாலையில் கடந்த சில நாட்களாக இந்த…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 3 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார். 20223 ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அமைச்சர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டத்தை…

ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு. மாணவி தற்கொலை.

சென்னை ஏப்ரல், 3 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் 30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர்…

அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக.

சென்னை ஏப்ரல், 3 ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இலவச காலை உணவு திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது‌. என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது 2019ல் அன்றைய ஆளுநரால் கொண்டுவரப்பட்டது. இதற்காக அட்சய பாத்திரம் என்ற…