Category: மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

சேலம் ஏப்ரல், 2 தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பஞ்சாப் மாநில…

ஒரே நாளில் 400 பேருக்கு அனுமதி அதிகாரி பணியிடை நீக்கம்.

சென்னை ஏப்ரல், 2 தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச் 29 அன்று ஒரே நாளில், ஓட்டுநர் பயிற்சி புதிய வாகனப் பதிவு, வாகன தகுதி என 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் நடத்திய…

சச்சையான வகையில் எழுதக்கூடாது.

சென்னை ஏப்ரல், 2 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும்…

கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய சூரி.

காஞ்சிபுரம் ஏப்ரல், 2 தனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதுதான் முதன்முறை என இளையராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய அவர், படிப்பு குறித்து…

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்.

சென்னை ஏப்ரல், 1 அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் இதுவரை 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார் இதற்கு, பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை…

தமிழக பெட்ரோல் பங்குகளில் இன்று காசு மழை.

கோவை ஏப்ரல், 1 கேரளாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.109.98 ஆகவும் டீசல் விலை ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.103.53 க்கும் டீசல் ரூ.95.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

அமலுக்கு வந்தது விலை உயர்வு.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ரூ.10, லாரி பேருந்து மற்றும்…

இன்று ஆழித்தேரோட்டம் தொடக்கம்.

திருவாரூர் ஏப்ரல், 1 உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் ஒரு சிறப்பு தொகுப்பு:-

கீழக்கரை மார்ச், 31 நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி? கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.…