Category: மாவட்ட செய்திகள்

எஸ்பிஐ கொடுத்த நற்செய்தி.

சென்னை மார்ச், 31 வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக…

கீழக்கரையில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

கீழக்கரை மார்ச், 29 சிறப்பு தொகுப்பு:- கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும்…

அளவில்லா இணையதள சேவை.

சென்னை மார்ச், 29 ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு…

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.

சென்னை மார்ச், 29 உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு…

தமிழ்நாட்டில் கடுமையான வெயில்.

ஈரோடு மார்ச், 29 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி,…

இந்து முன்னணி நிர்வாகி கைது.

கோவை மார்ச், 29 இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி காவல்துறையினார் கைது செய்யப்பட்டார். கோவை புளியங்குளத்தில் வசிக்கும் இவரது வீட்டில் துப்பாக்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை நடத்திய சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் சிக்கியது.…

திரையுலக ஜாம்பவான் மரணம்.

சென்னை மார்ச், 29 சின்ன கண்ணன் அழைக்கிறான், புத்தம் புது காலை, அழகிய கண்ணே, இளையநிலா பொழிகிறதே ஆகிய பாடல்களில் புல்லாங்குழலால் மாயம் செய்திருக்கும் சுதாகர் இயற்கை எய்தினார். இளையராஜாவின் குழுவில் அருண்மொழி இணையும் வரை அவரது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்…

4000 கோடியில் கிராம வளர்ச்சி.

சென்னை மார்ச், 29 கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் மேம்படுத்துவதற்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ…

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து.

சென்னை மார்ச், 29 போலி மருந்துகளை தயாரித்தால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் மத்திய அரசு ரத்து செய்தது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் சுமார் 15 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.…