Category: மாவட்ட செய்திகள்

6-9 பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

சென்னை ஏப்ரல், 14 உலமாக்கள் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஆறு முதல் ஒன்பது வரை அரசுப் பள்ளியில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை…

அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா.

பரமக்குடி ஏப்ரல், 14 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் 23ம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள்…

ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்த ஸ்டாலின்.

சேலம் ஏப்ரல், 14 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு முதன்மைத் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில்…

தாறுமாறாக உயர்ந்த விலை.

கன்னியாகுமரி ஏப்ரல், 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. குமரி மாவட்டம் தோவாளை மலச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 1300 ரூபாய்க்கும், அரளி ரூ. 400க்கும் விற்பனையானது. சம்பங்கி…

தெற்கு ரயில்வேக்கு இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில்.

மதுரை ஏப்ரல், 14 தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ஒதுக்கி உள்ளது ரயில்வே வாரியம். முற்றிலும் இந்திய தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட…

உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை.

சென்னை ஏப்ரல், 13 உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாட்டாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும், அவற்றை எளிதாக தொடங்க உரிமம் பெறுவதில் தளர்வுகள் கொண்டுவரப்பட எனவும் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் சென்னையில் உடற்பயிற்சி தொடங்க உரிமம் பெற…

“தமிழன்” வீரமரணம்.

சேலம் ஏப்ரல், 13 பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர்.…

திமுகவை தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே.

சென்னை ஏப்ரல், 13 பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என செல்லூர் ராஜா போட்டு உடைத்துள்ளார். நேர்காணலில் அவர், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான்.…

கீழக்கரையில் மதநல்லிணக்க இஃப்தார்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி,…

ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.

தஞ்சாவூர் ஏப்ரல், 12 தஞ்சாவூர் மாவட்டம் மேல்வேளி கிராமத்தில் மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த…